கவிதை
Love is the very interesting part so love every one enjoy the feeling and sweet moments
Saturday, January 24, 2009
அன்பே குடை பிடிப்பது நீ நனைகிறாய்
என்பதற்காக அல்ல
அந்த மழை துளி உன்னை
கயபடுத்தகுடாது
என்பதற்காக
பொய் காதல்
வண்டிற்கு பூவின் மீது காதல் அல்ல
தேனின் மீது இது காதல் அல்ல காமம்
மென்மை காதல்
பூக்களை விடமென்மையானது உன் மேனி
அதில் நான் அந்த பூவை கூட அனுமதிக்க மாட்டேன்
என் தேவதை ......................
நான் வரைந்த முதல் ஓவியம்
நீ
நான் எழுதிய முதல் கவிதை
உ
ன்
பெயர்
நான் கேட்டமுதல் இசை
உன்
சிரிப்பு
நான் பார்த்த முதல் அழகு
நீ
முதன் முதல் என்னை
மறக்க செய்தது
உன்
புன்னகை
முதல் காதலை உணர செய்தது
உன்
அன்பு
முதல்
அழுகை உணர செய்தது
உன்
கல்யாணம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)